நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள்: அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல்...
அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் பொருத்தமான செயன்முறைகளை அறிமுகப்படுத்துவதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை கவனத்திற்கொண்டு பெந்தொட்டை, கதிர்காமம், மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய...
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு, சமூக வலைத்தளமான முகநூலில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பதிவிட்டதாகக் கூறப்படும் வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்...
ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க வரும் நவம்பர்...
முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை முன்னேறியுள்ளது.
சர்வதேச நிதி நிறுவனம் (Institute of International Finance – IIF)...