அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் 2026 செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை...
நிதா அறக்கட்டளை நிறுவனத்தினால் "மொபைல் இணைவாழ்வு திட்டத்தின்" (Mobile Coexistence Project) கீழ், களுத்துறை மாவட்டம் பாலந்த பகுதியில் அமைந்துள்ள நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பு நல்லிணக்க நிகழ்வு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது.
"நமது...
கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் பயணத்தில், இந்த நியமனம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக...
நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கைகள் நாளை (16) காலை 10.00 மணி வரை...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் நிமித்தம் தாம் சட்டத்திற்கு புறம்பாக கைதுசெய்யப்படுவதை தடுக்கும்...