மூத்த ஊடகவியலாளர்
எம்.எஸ். அமீர் ஹூசைன்
இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த நாட்டில் பிரதானமாக சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பேர்கர் என்ற இனங்களுக்குரிய தனித்துவமான இன, மத, மொழி, கலாசார...
இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் விமானப் போக்குவரத்துக்கு வான்வெளியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த...
பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ) என்ற நூலின் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விழா எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு...
இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...
அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்....