உள்ளூர்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலை செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன் தீர்க்கமான அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாத...

ஆசிரியர்களுக்காக விசேட வேலைத்திட்டம்: கல்வி அமைச்சர்

மேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன்...

“டாட்டூ பொப்பிங் டொஃபி ”: பாடசாலையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் டொபி குறித்து எச்சரிக்கை !

பாடசாலை மாணவர்களிடையே பரவலாகப் பரவி வரும் வெளிநாட்டு வகை டொஃபி குறித்து வாட்ஸ்அப் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகின்ற போதிலும், அதில் போதைப்பொருள் கலந்ததாக எந்த தகவலும் இல்லை என...

அனைத்து தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில்..!

அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி இன்று மற்றும் நாளை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது தாதியர் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு...

Popular