உள்ளூர்

தரம் 8 முதல் AI தொழில்நுட்பம் குறித்து கற்கும் வாய்ப்பு: 20 பாடசாலைகளில் இன்று ஆரம்பம் !

8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப பாடங்களுடன் செயற்கை நுண்ணறிவை (AI) கற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் இந்த முன்னோடி திட்டம் 20பாடசாலைகளில் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம்!

சகல முஸ்லிம் பாடசாலைகளும் பாடசாலை விடுமுறை காலத்தை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல் என்ற தலைப்பில் (ED/03/55/02/02) கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2024...

சிறுவர்களுக்கு வழங்கிய வாகனத்தில் நீதிமன்றம் சென்ற கெஹலிய: புதிய சர்ச்சை!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சிறுவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனத்தில் நீதிமன்ற நடவடிக்கைக்குச் சென்றதாக  சர்ச்சை கருத்து வெளியாகியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹலியவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட வேன் பயன்படுத்தப்பட்டதாக...

நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க தீர்மானம்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப்...

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்: இன்று முதல் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நிறுவுவதற்கு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார். புதிதாக நிறுவப்பட்ட இந்த 20...

Popular