முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அனுசரணையுடன் கொழும்பு முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் மிஃஹ்ராஜ் இரவு நிகழ்ச்சி நேற்றைய தினம் (7) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், புத்தசாசன, மத மற்றும்...
மாணவர்களே நீங்கள் வாசிப்பு பழக்கத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள் அதன்மூலம் உங்கள் கிரகிக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யலாம். மேலும் அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும் என பிரதிக் கல்விப்பணிப்பாளர் தௌசீர் குறிப்பிட்டார்.
பஹன மீடியா நிறுவனத்தின் துணை...
அயோத்தி ராமர் கோவிலுக்கு இரண்டு நாள் விஜயமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அவர் ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு...
'அருளும் அபிவிருத்தியும் அடைந்த எமதூர்' எனும் தலைப்பில் கடந்த 03ம் திகதி கள்-எலிய பட்டதாரிகளின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று நடைபெற்றது.
கள்-எலிய பெரிய பள்ளிவாசலான அல்-மஸ்ஜிதுஸ் ஸூப்ஹானியின் வேண்டுகோளுக்கு அமைய கள்-எலிய ஊர் அபிவிருக்காக தோற்றுவிக்கப்பட்ட...
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் பதிவு நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன் நிறைவு...