உள்ளூர்

இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

கடந்த வாரம் கொழும்பு வந்த இலங்கைக்கான தூதரகத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு, இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டது. டித்வா சூறாவளியின் தாக்கம் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச...

அடுத்த சில நாட்களில் காற்றின் தரம் மோசமடையக்கூடும்

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பிரதான நகரங்களில் வளிமண்டலத்தின் தரம் ‘மிதமான’ (Moderate) மட்டத்திலேயே காணப்பட்ட போதிலும், வரும் நாட்களில் சில பகுதிகளில் அது மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

மனநல அவசர உதவிகளுக்கு விசேட எண்!

மனநல அவசரநிலைகளின் போது உடனடியாக உதவியை நாடுமாறு இலங்கையின் தேசிய மனநல நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மன ரீதியான துன்பம் அல்லது நெருக்கடி சூழ்நிலைகளை அனுபவிக்கும் நபர்கள் அவசர ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக தேசிய...

அஸ்வெசும ஜனவரி கொடுப்பனவு நாளை வங்கியில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக்...

பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் உத்தரவு!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி...

Popular