இலங்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தி மட்டுமே ஒரு அரசியல் சக்தியாக உள்ளது என்று கூறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் எதிர்காலமும் அதன் மக்களும் இன்று தேசிய மக்கள் சக்தியை நம்பியுள்ளனர்...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின்...
இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டத்தை முதல்தர சித்தியுடன் பூர்த்தி செய்துள்ளார்.
'இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் உல்லாசப் பயணத்...
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் சமீபத்திய மரணம், பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முழு அளவிற்கும் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம்...