உள்ளூர்

ஜனாஸாக்களை முறையாக அடக்கும் வகையில் புதிய சட்டங்கள்: பிலிப்பைன்ஸில் நிறைவேற்றம்!

பிலிப்பைன்ஸில் இஸ்லாமிய மத நடைமுறைகளின்படி, முஸ்லிம் ஜனாஸாக்களை உடனடியாகவும் முறையாகவும் அடக்கம் செய்வதை கட்டாயமாக்கும்  சட்டத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கையெழுத்திட்டுள்ளார். "பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய அடக்கம் சட்டம்" என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும்...

புதிய வரிகள் தொடர்பில் அமெரிக்கா-இலங்கை பேச்சுவார்த்தை: உத்தியோகபூர்வ அறிக்கை வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க விஜயத்தின்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையின் பிரதிநிதிகள்   அமெரிக்காவின்  வர்த்தக பிரதிநிதித்துவ தூதுவர் ஜேமியேசன்...

பாப்பரசரின் இறுதிச் சடங்கில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு

மறைந்த  பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார். வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில், நாளை (26) நடைபெறவுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச்...

இஸ்லாமிய அறிஞர், சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானி காலமானார்!

இஸ்லாமிய அறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள் இன்று (25) காலமானார். இறை அழைப்பாளர், இலட்சியப் போராளி, ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், பன்னூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தேர்ந்த நிர்வாகி, இஸ்லாமிய...

நாட்டில் சிக்குன்குன்யா நோய் தீவிரம்: மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவு

நாட்டில் அதிகளவான சிக்குன்குன்யா நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஜனவரி மாதம் முதல்  இதுவரையான காலப்பகுதியில்  16,544 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, கொழும்பு...

Popular