உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
அதன்படி இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம்...
அயன அயல் ஒருங்கல் வலயம் அதாவது வட அரைக்கோளத்தில் இருந்தும் தென் அரைக்கோளத்தில் இருந்தும் காற்று வந்து ஒருங்குவதனால் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்...
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05, 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும் பாடசாலைகளை மே...
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவை முன்னிட்டு ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே, அன்றைய தினத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு...
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறைந்த பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பேராயருடன் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய ஜோசப் இந்திக, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்...