உள்ளூர்

யாழ் பல்கலையில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த தேரர்!

யாழ். பல்கலைக்கழகத்தில்  தமிழில் பட்டப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த தேரர் ஒருவர் பட்டம் பெற்றுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (21) 39 ஆவது பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் முதலாவது அமர்வின்...

தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு...

“ராபீதா நளீமிய்யீன்” சமூக வகிபாகம் குறித்த கலந்துரையாடலும் இப்தாரும்!

ஜாமியா நளீமியாவின் பழைய மாணவர் அமைப்பான ராபீதா அன் நளீமிய்யீன் புத்தளம் மாவட்ட கிளையின் வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த 16 ஆம் திகதி புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி...

மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி கத்தார் தேசிய நூலகத்தில்: விழுமியம் சஞ்சிகை கையளிப்பு

தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள், தற்போதைய கத்தார் பயணத்தின் போது கத்தார் தேசிய நூலகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்த மூத்த...

பதவி விலகவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தான் இடமாற்றம் கோரியுள்ளதாகவும், அண்மைய ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் தான் இராஜினாமா செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய...

Popular