கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதத்தை வெளியிடுவதற்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண அலுவலகங்கள்...
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கசற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் அமைச்சரவையும் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல்...
மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...
புத்தளத்தில் சகல மதத்தவர்களுக்குமான சர்வமத இல்லம் ஒன்றை அமைப்பதற்கான யோசனைகளும் முன்னெடுப்பு
சுவிஸ் நாட்டில் இயங்கி வருகின்ற Swiss House of Religions அமைப்பானது உலகளாவிய மட்டத்தில் சர்வமத பணிகளை முன்னெடுக்கின்ற ஒரு சிறப்பான...
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர்கள் விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...