மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். சி. ஜெயந்தி கூறுகிறார்.
அதேநேரம், எரிபொருள் நெருக்கடியே காரணம் என...
முஸ்லிம் சமூகத்தின் கல்வி,பொதுச்சேவைகள் உள்ளிட்ட பல பணிகள், நமது மூதாதையர்கள் 'வக்பு' என்ற அடிப்படையில் விட்டுச் சென்ற பாரிய சொத்துக்களின் மூலம் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நாட்டில் உள்ள பிரதான...
வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்...
செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இரண்டரை மில்லியன் தொன் நிலக்கரி கொண்டுவர முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற...