2026 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரச பாடசாலைகளில் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளின் பாடவிதானம் முழுமையாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக தேசிய கல்வி நிருவகத்தின் பணிப்பாளர்...
இவ் வருடத்தின் முதல் மாதத்தில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாப் பயணிகளால் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 341.8 மில்லியன் அமெரிக்க...
எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடியை ரத்து செய்ய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்த முடிவால் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்கும் முயற்சியாக மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவானது, எரிபொருள் விநியோக சங்க...
உள்ளூராட்சி மன்றத்துக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றம் எதிர்வரும் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்...
சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம மற்றும் சொரேனாதோட்டை ஆகிய பிரதேச செயலகப்...