உள்ளூர்

‘அரகலய’ போராட்டத்தில் இருந்து 5 நபர்களை பாராளுமன்றத்திற்கு நியமிக்கவும்: கெமுனு ஜனாதிபதியிடம் கோரிக்கை

அண்மையில் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தில் இருந்து தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு ஐவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கு இதுவே சிறந்த வழி என  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் ...

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்!

மின் பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணத்தை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ebill.ceb.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இ-பில்லிங் சேவைக்கு பதிவு செய்ய முடியும் என...

“பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் விபச்சாரம் 30% அதிகரித்துள்ளது”

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக இந்தியாவின் ANI  ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு முகங்கொடுத்து 22 மில்லியன்...

கதிர்காமம் பாத யாத்திரை செல்பவர்களுக்கு கடற்படையால் வசதிகள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதற்கமைய தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா செல்லும் வழியில் தேவையான...

ரஞ்சனுக்கு முழுமையான விடுதலையை கொடுங்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை, அந்த நாளுக்காக காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித்...

Popular