உள்ளூர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்து அரசின் உளவுத்துறையின் உதவியை கோருகிறார் ரணில்: பதில் ஜனாதிபதி விசேட அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (ஜூலை 18) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டதாக பதில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்காக இன்னும் பொலிஸார் கட்டணம் செலுத்தவில்லை!

மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்காக தேசிய நீர் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பொலிஸ் துறை இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது பொலிஸாரால் பாரியளவிலான...

புதிய ஜனாதிபதியின் பொறுப்புகள் குறித்து கரு ஜயசூரிய விளக்கம்!

நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு பொதுவான ஒருமித்த கருத்துடன் தீர்வு காண்பதே புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என  கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கோட்பாடுகளை முழுமையாகப் பாதுகாத்து மக்களின்...

முச்சக்கர வண்டி கட்டணம் குறைகிறது!

இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இரண்டாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் ரூ.90 ஆக குறைக்கப்பட்டுள்ளது என சங்கத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜெயரூக் தெரிவித்தார். எரிபொருட்களின் விலை...

பேருந்து கட்டணம் குறைக்கப்படும்: நாளை அதிகளவு பஸ்களை இயக்குவதற்கு தீர்மானம்!

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பரிந்துரைகள் இன்று பிற்பகல் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர்...

Popular