உள்ளூர்

அடுத்த வாரம் கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு ‘ஒன்லைன்’ கல்வி!

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்  அடுத்த வாரம் மூடப்படும். அதற்கமைய  எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி முதல் அடுத்த வாரம்...

‘நாட்டு மக்கள் எவரும் பசியோடு வாடக்கூடாது’ :பிரதமர்

உணவு நெருக்கடியில் எவரும் பசியோடு வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் இன்று (17) காலை பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றும் போதே...

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

கிடைக்கப்பெற்ற மற்றும் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த சில நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அதேநேரம், நிதி அமைச்சும்...

இலங்கையில் அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தைத் தொடங்கியது உலக உணவுத் திட்டம்!

இலங்கையில் உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதை அடுத்து உலக உணவுத் திட்டம்  அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன்படி நேற்று (16) கொழும்பு மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவு வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன. இலங்கையில் நிலவும்...

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நெருக்கடி நிலை: மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி...

Popular