உள்ளூர்

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை : சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டவர்  இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப்...

கொழும்பு ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்யும் உலமாக்களுக்கான ரமழான் செயலமர்வு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாடு பூராகவும் இயங்கி வருகின்ற தனது கிளைகளினூடாக பொதுமக்களுக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் உலமாக்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் உலமா சபையின் கொழும்பு கிழக்கு கிளை எதிர்வரும்...

கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 6 யானைகள் உயிரிழப்பு!

கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று (20)...

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய தெரிவுசெய்யப்பட்டார். 2025-2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (19)நடைபெற்றது. “காலை 8 மணி முதல் மாலை 5 மணி...

Popular