உள்ளூர்

பாணந்துறையில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

பாணந்துறை பிரதேசத்தில் இன்று (3) நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...

’21ஆவது திருத்தச் சட்டத்தை உதைத்து தள்ளிவிட்டு அரசாங்கம் குப்பைத்தொட்டிக்கு செல்கின்றது’ :இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்

மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 21ஆவது திருத்தச் சட்டத்தை உதைத்து அரசாங்கம் இன்னமும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் நகர்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்...

சீனாவில் இருந்து முதல் தொகுதி மருந்துப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன!

சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் 2...

பிரதமர் ரணில், உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியுடன் சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி மற்றும் மாலின் ஹெர்விக் விம்லேந்திர ஷராவை சந்தித்தார். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) துணை நாட்டுப்...

‘உரம் வழங்குவதற்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’

எதிர்வரும் நெல் விதைப்பதற்கான பருவத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க முடியும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார  நம்பிக்கை தெரிவித்தார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே இவர் இந்த விடயத்தை...

Popular