உள்ளூர்

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தல்!

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு  தபால் மூல வாக்கைப் பதிவு செய்பவர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 16 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு: 11 பேர் கைது

வெலகெதர, ஹவன்பொல பகுதியில் தலைக்கவசத்தினால் தாக்குதலுக்குள்ளாகி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு மோட்டார்...

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுப்பு!

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த  நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல், பதுளை நீதவான் நுஜித் டி சில்வா மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் முன்னிலையில் பிரேத...

இலங்கை பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளது: உலக வங்கியின் விசேட அறிக்கை!

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளதாகவும், உலக வங்கியின் கணிக்கப்பட்ட 4.4 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட 5 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகவும் உலக வங்கி...

இத்தாலிக்கு பயணமானார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை (23) காலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே  பேராயர்  இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்...

Popular