கொழும்பிலுள்ள வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் சில தடுப்புகளில் கூரிய ஆயுதங்களை பொருத்தி கருப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகளை...
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேயராம பகுதியை வந்தடைந்துள்ளது.
இவர்கள் விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் குறித்த பகுதியில்...
எந்தவொரு எதிர்ப்புப் பேரணிகளும் இடம்பெறாதிருக்க கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதி பொலிஸாரால் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதநேரம், வாகன சாரதிகள் அசௌகரியங்களை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழக...
(FilePhoto)
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற நாங்கள் தள்ளப்பட்டோம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அடுத்த வாரம் அதிகரிக்க பால் மா இறக்குமதி நிறுவனங்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணம் எனவும், அதற்கு ஏற்றாற் போன்று விலை...