அறிவித்தல் இல - 22/136 2022-04-06
பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விற்கு ஜனாதிபதி வருகைத் தந்துள்ளார்.
இதனிடையே பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் #GoHomeGota என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள்...
அரசாங்கம் மக்களின் கோபத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது, நாட்டின் நெருக்கடியை மீட்டெடுக்கவும், அதைக் கட்டுக்குள் கொண்டுவரவும் காபந்து நிர்வாகத்தை உருவாக்கி உடனடியாக பதவி விலகுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இலங்கை...
சட்டமா அதிபருக்கு எதிராக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பதவி நீக்க பிரேரணையை கொண்டுவர சட்டத்துறை தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 'நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு சட்டமன்றம் மற்றும்...
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறி அவர் மீது பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர் மீது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில்,...