உள்ளூர்

EPF சட்டத்தின் கீழ் அங்கத்தவர் பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர்‌ சேமலாப நிதியத்தின்‌ கீழ்‌ அங்கத்தவர்களைப்‌ பதிவு செய்யும்‌ (AH பதிவு செய்யும்‌) புதிய நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில்‌ திணைக்களம் அறிவித்துள்ளது. தொழில்‌ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக, 0112...

பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைதான உப அதிபருக்கு விளக்கமறியல்!

வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி...

ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்: முகக் கவசங்களை அணியுமாறும் அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று காற்றின் தரக் குறியீடு 85...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்!

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 77 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒட்டியதான இஸ்லாமிய சமய நிகழ்வுகள் இன்று  கொழும்பு வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. "தேசிய மறுமலர்ச்சிக்காய் ஒன்றிணைவோம்" என்ற மகுடம்...

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி தூதுவரின் வாழ்த்துச் செய்தி!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி  வாழ்த்துகளை தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Popular