உள்ளூர்

தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார்: தேசிய ஷூரா சபையின் சுதந்திர செய்தி

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய ஷூரா சபை அனைத்து இலங்கையர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. எமது தேசம் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற சவால்களையும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும், ஏறக்குறைய...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவர் கென் பாலேந்திரா காலமானார்

முன்னணி வணிகக் கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் (John Keells Holdings Ltd) முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா (Kandiah (Ken) Balendra) காலமானார். கென் பாலேந்திரா என்று...

ஒற்றுமையின் சுதந்திரம்: கஹட்டோவிட்டவில் சமூக நிறுவனங்கள் இணைந்து அனுஷ்டிப்பு!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தில் நாளை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வினை கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம், சமூக,...

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு..!

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (04) கொழும்பு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர்...

Popular