தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் 3 நாள் பயணமாக இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க...
எனசல்கொல்ல பழைய மாணவர் சங்கத்தின் 2008 க.பொ.த. சாதாரண தர மாணவர் குழுவினரால் இரு பாடசாலைகளுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்விசை ஈன்பொறி (ELECTRICITY GENERATOR) கையளிக்கப்பட்டது.
எனசல்கொல்ல ஆரம்ப...
பிரபல தொழிலதிபரும் வர்த்தகருமான டொன் ஹெரோல்ட் ஸ்டாசன் ஜெயவர்தன தனது 82 ஆவது வயதில் காலமானார். இவர் ஹரி ஜெயவர்தன என்று அழைக்கப்படுவார்.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி ஜா எல...
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நேற்று (2) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி...