உள்ளூர்

Lady R – ரினூஷா நெளஷாத்திற்கு உலகளாவிய தமிழ் பெண் ஆளுமை விருது!

கனடா நாட்டின் “ விழித்தெழு பெண்ணே" சர்வதேச மகளிர் அமைப்பு நடாத்திய உலகளாவிய தமிழ் பெண் ஆளுமைகளின் விருது விழா கடந்த சனிக்கிழமை(22) Global Tower Lounge Hall இல் நடைபெற்றது. இந்த விழாவில்...

பரீட்சைக் கடமைகளிலும் அரசியல் தலையீடு. இந்த அரசின் கேவலமான செயல் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

சுயாதீனமாக செயற்பட வேண்டிய பரீட்சைக் கடமை நியமனங்களிலும் அரசியல் தலையீடு இடம்பெறுவது இந்த அரசின் கேவலமான செயல்களில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணம்!

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இக்...

எதிர் வரும் காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படும்!

எதிர் வரும் காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வறட்சியான காலநிலை...

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்...

Popular