உள்ளூர்

பரீட்சைகள் தாமதமாகாது – கல்வி அமைச்சின் செயலாளர்!

இந்த வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரம் , சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தாமதமாகாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மனித உணர்வுகளை மதிக்காத ஆட்சியை பொறுமையோடு கடக்க இயலாத நிலையில் உள்ளோம்- நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நம் அனைவரின் பிரச்சினை. இது நாட்டின் பிரச்சினை.ஒரு தேசிய பிரச்சினை. இது இந் நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்...

கொழும்பு துறைமுக நகர நடை பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது!

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நடைபாதை திறந்து...

நாளை முதல் நாட்டில் மின் தடைக்கு அனுமதி!

நாளை (10) முதல் நாளாந்த மின்தடையை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மின் தடையை அமுல்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாகவும்,...

காவல்துறை விசேட அதிரடிப்படையின் 9 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

காவல்துறை விசேட அதிரடிப்படையில் பிரதான காவல்துறை பரிசோதகர்களாக சேவையாற்றிய 9 பெண் அதிகாரிகள் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு ,சட்டம் மற்றும் சேவையின் அடிப்படையில், அரச சேவை ஆணைக்குழுவினால்...

Popular