உள்ளூர்

20 – 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், இதன்போது தீர்க்கமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், 20 – 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் முன்னெடுப்பதற்கான...

ரிஷாட் பதியூதீனுக்கு தொலைபேசி வழங்கிய அதிகாரிக்கு இடமாற்றம்

மெகஸின் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு கையடக்கத் தொலைபேசியை வழங்கிய சிறை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரி கொழும்பு – மெகஸின் சிறைச்சாலையிலிருந்து வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,998 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,998 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 380,166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

இலங்கையில் ஏற்றப்படும் கொவிட் 19 தடுப்பூசிகள் அனைத்தும் சர்வதேச தரம் வாய்தவை-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

சுகாதார அறிக்கையிடல் தொடர்பில் விடியல் இணையத்தளம் ஊடகவியலாளர்களுக்கு நடாத்திய இணையவழி செயலமர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது. இதில் வளவாளராக கலந்துகொண்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகக் குழுவின் உறுப்பினரான வைத்தியர் வாசன்...

இலங்கையிடம் லிபிய அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையிலுள்ள லிபிய அரசின் தூதரகத்தின் பொறுப்பாளர் அமர் ஏ.எம். முப்தாவை 2021 செப்டம்பர் 01ஆந் திகதி, புதன்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு...

Popular