உள்ளூர்

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

இன்று (15) காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை ஆஜராகமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இன்று (15) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார். மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்...

T20 Final Highlights: ஐசிசி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா செம்பியனானது!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டி இன்று (14) டுபாயில் இடம்பெற்றது.இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில்...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா- இந்திய உயர் ஸ்தானிகர் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழு கடந்த 2021.11.12 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டது. அதில் ஜம்இய்யாவின் பொதுச்...

கொவிட் மரணங்கள் 14,000 ஐ நெருங்கியது!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,995 ஆக அதிகரித்துள்ளமை...

Popular