ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இன்று (10) இடம்பெற்றது .இப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயசுழற்சியில்...
சிறுவர்கள் வீடுகளுக்குள்ளயே அடைபட்டு இருப்பதால் சில மனநோய் நிலைமைகளுக்குள்ளாகும் சூழ்நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீடுகளுக்குள் சிறுவர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும்...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...
வத்தளை எலகந்த பகுதியிலுள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றில் இன்று (10) தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
இத் தீப் பரவலை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.