உள்ளூர்

சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளது!

சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.   இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு...

சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு விரைவில் தடை!

சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.   பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சின் ஆலோசனை குழு கூட்டத்தில்...

உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அரசு வேண்டுகோள்!

வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.   அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.   அனைவரும் தொற்றுக்கு உள்ளாகும்...

மேலும் 728,000 எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் 728,000 எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 14 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளின் எஞ்சிய தொகையே இவ்வாறு சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.   குறித்த தடுப்பூசிகள்...

மேலும் 2,487 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,487 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,794 ஆக அதிகரித்துள்ளது.   இதேவேளை, நாட்டில்...

Popular