உள்ளூர்

இன்று முதல் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை

இன்று (21) முதல் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வேனில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளவாய நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலி!

வெள்ளவாய எல்லவெல நீர் வீழ்ச்சியில் இன்று (20) நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 38 வயது தகப்பன், 14 வயது மகன் மற்றும் 11 வயது மகள்...

மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு:442 புதிய தொற்றாளர்கள் இணங்காணல்!

நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் 11 ஆண்களும் , 07 பெண்களும் அடங்குவதாகவும் அரச...

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் – சுகாதார பிரிவு விளக்கம்!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது , சுகாதார பழக்கவழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும் என சுகாதாரத் துறை வேண்டியுள்ளது. மாணவர்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தாய்,தந்தை...

Popular