உள்ளூர்

அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட சிறப்புச் செய்தி

ரபீஉனில் அவ்வல் மாதம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். ஏனெனில், இந்த மாதத்தில் எம் உயிரிலும் மேலான இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பால் மனிதகுலம் ஆசீர்வதிக்கப்பட்டது. 'ரபீஉன்'...

ஜனாதிபதியைச் சந்தித்தார் எகிப்து தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள், இன்று (18) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 354 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,975 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில்...

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி...

பள்ளிவாசல்களில் மீலாத் அனுஷ்டிப்பது சம்பந்தமாக வக்ப் சபையின் விசேட வழிகாட்டல்

நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள உத்தம நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த தினம் குறித்த நிகழ்வுகளை பள்ளிவாசல்களில் நிகழ்த்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சம்பந்தமாக சுகாதார சபை வெளியிட்டுள்ளதன் பிரகாரம் வக்பு...

Popular