ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினரால் இலங்கை பல்லின மத இளைஞர் யுவதிகளை தலைமைத்துவம், மற்றும் பல்துறை சார்ந்த ஆளுமைகளாக வளர்த்தெடுக்கும் நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம்...
இலங்கையில் இன்று 379 கொவிட் தடுப்பூசி மையங்களில் வழங்கப்படுகிறது.
கொவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் படி, இந்தத் திட்டங்கள் இன்றும் (02) பல இடங்களில் செயற்படுத்தப்படுகின்றன.
துருக்கியில் பரவிவரும் காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை முதல்...
தொடர்ந்தும் அதிபர்- ஆசிரியர்கள் சங்கம் இணைய வழி கற்பித்தலை புறக்கணித்து முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள...
இஷாலினி மரணம் குறித்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து...