உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 263,758 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது. பட்டதாரிகளை...

பாராளுமன்ற பணிப்பாளர் வெளியிட்ட ஊடக அறிக்கை

பாராளுமன்றத்தில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு போன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் உதவியைப்...

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும். இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான...

எதிர்கட்சி தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி

சமூக சகவாழ்வின் மகிமையை உலகுக்குக் கூறும் இறைவனுக்கும் அடியார்களுக்கும் இடையிலான தெய்வீக பிணைப்பை மகிமைப்படுத்தும் நாளாக ஹஜ் திருநாள் அமையட்டும்!

Popular