மக்களினதும், ஊழியர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தனது கோரிக்கையினை அடுத்து மட்டக்களப்பி உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று (26)...
கம்பளை கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள வீதியில் நேற்றிரவு (25) திடீரென பாரியதொரு குழி ஏற்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையிலேயே...
இலங்கை நடிகை சுரேனி சேனரத் தனது 61 வயதில் காலமானார்.நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் பொரள்ளையில் உள்ள ஜெயரத்ன இறுதி சடங்கு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது, இறுதி...
அடுத்த 2 மாதங்களுக்குள் மேலும் 2 மில்லியன் சயனோஃபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார், கிடைக்கப்பெற்ற 500,000 சயனோஃபார்ம் தடுப்பூசிகளை ஒப்படைப்பதில் பங்கேற்ற அமைச்சர் பேராசிரியர்...
இலங்கைக்கு வர காத்துக்கொண்டிருக்கும் வௌிநாட்டில் பயணிகள், இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.