உள்ளூர்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா

கொழும்பு துறைமுக பகுதியில் நங்கூரம் இடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது குறித்து கலந்துரையாடல்!

இலங்கையின் எல்லைகளை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கான எதிர்கால திட்டம் குறித்து ஆராயப்படவுள்ளது. இந்த வார இறுதியில் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்புக்கான...

அகில இலங்கை ஜமியதுல் உலமாவின் வெசாக் தின செய்தி

இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள சக பெளத்த சகோதரர்கள், முழு மனித சமுதாயத்தையும் அச்சுறுத்தும் கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில் வெசக்கை பண்டிகையை கொண்டடி வருகின்றனர். இத்தகைய பேரழிவுகள் மனித வரலாற்றின் ஒரு...

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்!

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐக்கியமக்கள் சக்தியின் தலைமை அலுவலக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....

கிழக்கு மாகாண ஆளுநரின் கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு?  அரசு ஆதரவு கிழக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன? -இம்ரான் மஹ்ரூப் கேள்வி!

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்களின்...

Popular