உள்ளூர்

நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைது!

நாட்டில் 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஒக்டோபர் 30 ஆம்திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக...

மோட்டார் வாகன அபராதம் செலுத்துவதற்கு சலுகை!

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் பிறப்பிக்கப்பட்ட மோட்டார் வாகன அபராதத்தை நாடு பூராகவும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அறிக்கை...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

நாளை(23) முதல் மீள அறிவிக்கும் வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. வடக்கு அந்தமான் கடற்பரப்பில் குறைந்த அழுத்தம் காரணமாக...

கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு!

கொரோனாவினால் மரணமடைவோர் தற்போது ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப் பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இலங்கையின்...

குரலை அடைக்க நினைக்க வேண்டாம்! அரசாங்கத்தை எச்சரிக்கும் ஜே.வி.பி!

உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதால் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டு விடும் என்பதற்காகவே தற்போது சுகாதார தரப்பினரும் கருத்துக்களை வெளியிடக் கூடாது அரசாங்கம் கூறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அபாய நிலைமை...

Popular