கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவரை விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார்.
பாக்கியதுரை நகுலேசன் என்பவரே சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் 2019...
நேற்றைய தினம் (11) நாட்டில் மேலும் 31 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 16 ஆண்களும் 15 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவர்த்து சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலுள்ளவர்கள் கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள இணையத்தளமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள முடியும்.
நாட்டில் மேலும் 1,507 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், 1,492 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ள நிலையில், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம்...