உள்ளூர்

கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 274,523 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 506 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,492 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய நாட்டில்...

மேலும் 986 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

நாட்டின் பல பாகங்களிலும் பலத்த காற்று வீசும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று(11) பலத்த காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தில் கடுமையான காற்றுவீசக்கூடும். அதேநேரம், வடக்கு, வடமத்திய, வடமேல்,...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர...

சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் டெல்டா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள்-இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!

சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை குறித்த ஆய்வின்...

Popular