உள்ளூர்

குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி

நுவரெலியா நகரின் ஹாவாஹெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 37 சிறுவர்களுக்கும்...

இலங்கையில் மேலும் 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 266,211 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நிறைவுகாண்...

நாளை முதல் நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள்

நாளை (06) முதல் நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் நாட்டில் மேலும் 32 கொரோனா மரணம்

நேற்றைய தினம் (04) நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,268...

கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது | பொதுபல சேனா பொதுச் செயலாளர்

கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் 15 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

Popular