உள்ளூர்

இம்முறையும் பெருநாள் தொழுகை வீட்டிலேயே | பள்ளிவாசல்கள், பொது இடங்களில் அனுமதி இல்லை

நோன்புப் பெருநாள் தொழு­கையை பள்­ளி­வா­சல்­க­ளிலோ அல்­லது பொது இடங்­க­ளிலோ கூட்­டாக நிறை­வேற்ற முடி­யாது என்றும் வீட்டிலேயே தொழு­து­ கொள்­ளு­மாறும் வக்பு சபை அறி­வுறுத்தியுள்ளது. ஏற்­க­னவே அமு­லி­லுள்ள சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே நோன்புப் பெருநாள் தினத்­தன்றும் முஸ்­லிம்கள்...

தம் மீதான தடையை மீளாய்வு செய்யுமாறு கோரி முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ், இலங்­கையில் தடை செய்யப்பட்­டுள்ள முஸ்லிம் அமைப்­புக்­களில் பல, தம் மீதான தடையை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு கோரி ஜனா­தி­ப­திக்கு தனித் தனி­யாக கோரிக்கை கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளன. நேற்றுமுன்தினம் மாலை­...

10 நாட்களில் 10 ஆயிரம் கட்டில்கள் ஏற்பாடு செய்யப்படும்- பசில் ராஜபக்ஷ உறுதியளித்தார்!

பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற...

மஸ்ஜிதுல் அக்சாவில் பதட்டநிலை!

மஸ்ஜிதுல் அக்ஸாவில் தராவீஹ் தொழுகை மேற்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள்மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துப்பிக்கீச்சூட்டில் இதுவரைக்கும் சுமர் 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெருசலத்தில் அப்பாவி பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும்...

Popular