பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புக்களில் பல, தம் மீதான தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு தனித் தனியாக கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளன.
நேற்றுமுன்தினம் மாலை...
பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற...
மஸ்ஜிதுல் அக்ஸாவில் தராவீஹ் தொழுகை மேற்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள்மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துப்பிக்கீச்சூட்டில் இதுவரைக்கும் சுமர் 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெருசலத்தில் அப்பாவி பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும்...