நேற்றைய தினம் (30) 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட அதிகப்படியான சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நேற்றைய தினம் நாட்டில் பதிவாகி உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன...
இலங்கையில் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழை நிலைமை இன்று தொடக்கம் (ஜூலை 01 ஆம் திகதி) சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும்...
அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் ஓய்வூதியம் பெறும் வயது 63 வயதாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி...
நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டம் | காரைநகரில் உள்ள கலவந்தால்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த...
இந்திய டெல்டா திரிபுதொற்றுதியானவர்களைக் கண்டறிவதற்காக, முழுநாட்டையும் உள்ளீர்க்கும் வகையில், மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...