நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாடளாவிய ரீதியில் 32 தபால் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4 பிரதான தபால் நிலையங்கள் மற்றும் 28...
இன்று கொரோனாவால் நாடு மிக மேசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சிக்கல் நிலையை நோக்கி நகர்கிறது.கோவிட் ஏற்பட்டு ஒரு வருடங்கள் கடந்த பின்னரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம்...
செம்மலை புளியமுனை கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் மேச்சல் தேடி சென்ற 02 யானைகள் தவறுதலாக விழுந்த நிலையில் அதனை பொதுமக்கள் கண்டு
முல்லைத்தீவு வனஜீவராஜிகள் தினைக்களத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர்களினால் உரியநேரத்தில் மீட்கப்படவில்லை.
இதனை கருத்தில்...
புற்று நோயை ஏற்படுத்த கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணை மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் தொடர்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம்...
ரஷ்யாவின் உற்பத்தியான SPUTNIC V COVID-19 தடுப்பூசி மருந்தின் முதலாவது தொகுதி இன்று காலை கொழும்பை வந்தடைந்துள்ளது. மருந்துப் பொருள்கள் விநியோக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த தடுப்பூசி மருந்தை கட்டுநாயக்க...