அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கொவிட்-19 விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று 2021.04.27 ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காரைதீவுப் பிரதேச...
கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருணாகலை பகுதிகளில் பிரித்தானியாவில் பரவும் வகையான கொவிட் வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
அப்பகுதிகளில் மேற்கொண்ட பெற்றுக் கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் முடிவுகளின் அடிப்படையில்...
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விஷேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் பகுதியில்...
வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம உத்தியோகத்தர்...
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை...