உள்ளூர்

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன் படி இன்று(22) காலை 06 முதல் கொழும்பில் கொலன்னாவ பொலிஸ் பிரிவில் ​சேரபுர கிராம சேவகர்...

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் பதற்றம்!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் ஒன்று கூடிய பெருந்திரளான மக்களால் பதற்ற நிலைமை...

மக்கள் நலனுக்கான எமது குரல் என்றும் ஒலிக்கும் – இம்ரான் எம்.பி

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொதுமக்களை இன்னல்களுக்குட் படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக எனது குரல் என்றும் ஒலிக்கும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது: பொதுமக்கள்...

இன்றைய தினம் 2,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம்...

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் மக்களின் செயற்பாடுகள் மிகவும் கவலையளிக்கிறது! | உபுல் ரோஹண

நாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் மக்களின் செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரிய விதத்தில் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.சுமார் ஒரு மாதக் காலத்திற்கு பின்னர் இன்று (21)...

Popular