நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று (24) இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு போன்ற நீண்ட...
புத்தளம் IFM முன்பள்ளி பாலர் பாடசாலையின் 52வது ஆண்டு விழாவும் விளையாட்டு நிகழ்வும் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு விமர்சையாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக...
பாடசாலை மாணவர்களிடம் நிதி பெற்று மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதித்து மேல் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேல்...
ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை...
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில்...