உள்ளூர்

சினோபார்ம் தடுப்பூசி திருட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

நேற்று 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகளை திருடியமை தொடர்பில் ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். முறைப்பாட்டுக்கு இணங்க சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில்...

கொவிட் மரணங்கள் 2,374 ஆக அதிகரிப்பு!

நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் நாட்டில் 59 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,374 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

தனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்கிறார் சாகர காரியவசம்!

இந்நாட்டு எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானம் தொடர்பில் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அவர் இன்று...

இன்றைய தினம் 2,419 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய தினத்தில்...

1,000 ரூபா சம்பளத்தில் தொடர்ந்தும் சிக்கல் – சரியான தீர்வினை பெற்றுத்தர கோரி போராட்டம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என வர்த்தமானி வெளியிட்டதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.   இந்த நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தோட்டங்களில்...

Popular