உள்ளூர்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஷ்டஈட்டை விரைவில் செலுத்த நடவடிக்கை

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஷ்டஈட்டை செலுத்தும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக கப்பலின் உரிமையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 40 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாக சம்பவம்...

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்தச் செய்யுமாறு வலியுறுத்த ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை! | அமைச்சர் சரத் வீரசேகர

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை பாராளுமன்றமே தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர்...

மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமா?

நாட்டில் தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார பொது சேவையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் மாலக்க விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த...

இரண்டு வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது

மூழ்கிய எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கொள்கலன் கப்பலின் விளைவுகள் காரணமாக இலங்கைக் கரையில் ஒதுங்கிங்கிய இறந்த கடல் வாழ் உயிரினங்களுக்கு இழப்பீடு கோருவது தொடர்பாக சட்டரீதியான விருப்பங்களை ஆராய இலங்கையின் வனவிலங்கு அமைச்சகம் முடிவு...

நேற்றைய தினம் 57 பேர் கொரோனாவுக்கு பலி!

நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் நாட்டில் 57 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது. 25...

Popular