உள்ளூர்

எரிபொருள் விலை உயர்வை பெசில் ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்

பசில் ராஜபக்ஷவின் கீழ் எரிபொருள் விலை உயர்வு ஏற்ட்பட்டிருக்காது  என்று இலங்கை அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். எரிபொருள் விவகாரத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தலையிட்டு விலை உயர்வைத் தடுத்திருப்பார் என்றும்  அவர் செய்தியாளர்களிடம்...

ருக்மலே கிராம தாய்சேய் நிலையத்துக்கு Water dispenser அன்பளிப்பு!

கம்பஹா மாவட்டம் கஹட்டோவிடயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் காலம்சென்ற M.R.M ஷாலிஹ் ஆசிரியரின் நினைவாக அன்னாருடைய புதல்வர் Dr. Faique அவர்களால் அத்தனகல ருக்மலே கிராமத்தில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்துக்கு இன்று Water...

நகைச்சுவை செய்வதை நிறுத்தி, எண்ணெய் விலையை குறைக்கவும் | எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஒன்றுக்கு ஒன்று தோல்வியடையா வன்னம் அரசாங்கம் மக்களுக்கு நகைச்சுவைகளைச் செய்து வருகிறது. எண்ணெய் விலை உயர்வு குறித்து பொஹோட்டுவவின் செயலாளர் ஒரு அபத்தமான அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி...

எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் நிதி தீர்ந்துள்ளது!

உலகளாவிய எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் நாட்டின் எரிபொருள் விலைகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏப்ரல் 2020 இல் அமைக்கப்பட்ட எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதி தீர்ந்துவிட்டது என்று The Morning  பத்திரிகை தெரிவித்துள்ளது. எரிசக்தி...

பொதுமக்கள் வீதியில் இறங்கலாம் | ராஜபக்ச ஆட்சி முடிவிற்கு வரலாம் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

பொதுமக்களின் சீற்றம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது என தெரிவித்துள்ள நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நீண்ட நாள் ஆகாது எனவும் அவ்வேளை அந்த...

Popular