உள்ளூர்

மூன்றாம் தவணை ஆரம்பம்: கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, பாடசாலைகளின் மூன்றாம் தவணையின்...

இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து கண்காணிப்பு!

பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை மையமாகக் கொண்டு இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதிகரித்து வரும் பயணிகள் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள்...

இடியுடன் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!: காலநிலை தொடர்பான அறிவிப்பு

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்...

கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் 35 வது வருட பூர்த்தி விழா!

கொழும்பு பீர்சாஹிபு வீதியில் அமைந்துள்ள இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி தனது 35வருட பூர்த்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியது. (அது தொடர்பான படங்கள் ) ...

மிரிஹானை இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

திருகோணமலையில் இருந்து மிரிஹானை இடைத்தங்கல் முகாமுக்கு இன்று (21) சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் மீள திருகோணமலைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருகோணலைக்கு கொண்டுசெல்லப்பட்ட மியன்மார் பிரஜைகள் நேற்றைய தினம் (20)   திருகோணமலை...

Popular