உள்ளூர்

பேருவளை “மருதானை செரிடி” அமைப்பினால் உள்ளக கிராமங்களின் புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை!

அண்மையில் பேருவளை Maradana Charity "மருதானை செரிடி" அமைப்பு பேருவளையில் உள்ள பல கிராமங்களின் புள்ளிவிபர தரவுகள் சேகரிக்கும் பணியினை மேற்கொண்டிருந்தது. மருதானை, அரப் வீதி, ஹெட்டியாகந்தை, ஹேனவத்தை, கபடாகொட, வத்ஹிமிராஜபுர, கொரகாதுவ, கொடவத்தமலை,...

கடன் சலுகை வழங்காவிட்டால் நேரடியாக முறைப்பாடு செய்ய விசேட இலக்கம்

நாட்டில் பரவிவரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக,அரசாங்கம் வழங்கிய ஆலோசனைக்கமைய, வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை வழங்காவிட்டால், அது குறித்த முறைப்பாடுகளை அளிக்க இலங்கை மத்திய வங்கி...

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின்போது இடையூறு விளைவித்த மொரட்டுவ நகர முதல்வருக்கு பிணை!

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின்போது வைத்திய அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கல்கிசை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மொரட்டுவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மொரட்டுவ நகர முதல்வர் சமன்லால் பெர்ணான்டோ பிணையில் செல்வதற்கு...

600,000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக ஜப்பான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை!

600,000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோடாபய ராஜபக்க்ஷ கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. இந்த மாதம் 9 ஆம் திகதி ஜப்பானிய தூதருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான...

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பிய சஜித் தம்பதியினர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் கொழும்பில் உள்ள ஹுனுபிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

Popular